tag:blogger.com,1999:blog-4325862559039854671.post3105667613286916741..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: மிக மிக நல்ல நாள் எது...?திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-26980271600569557832012-07-23T06:10:21.458+05:302012-07-23T06:10:21.458+05:30அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/01140744074858228330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-4135544935107291792012-06-28T10:23:56.738+05:302012-06-28T10:23:56.738+05:30தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. படத்தின் பெயரை த...<b>தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. படத்தின் பெயரை திருத்தி விட்டேன். யோகா மாஸ்டர் அவர்களின் அருமை வரிகளை ரசித்தேன். அடுத்த பதிவில் DD Mix (பதிவிற்கேற்ற பாடல் வரிகளின் தொகுப்பு) தொடரும்... நன்றி சார் !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65217563534497974282012-06-28T06:41:47.050+05:302012-06-28T06:41:47.050+05:30அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பாடல் இடம் பெற்ற திரைப் ...அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பாடல் இடம் பெற்ற திரைப் படம் 'உயர்ந்த மனிதன்'.<br />'உயர்ந்த உள்ளம்' அல்ல!<br /><br />நல்ல பதிவு. நாளெல்லாம் நல்ல நாளே! நாள் என் செயும்... வரிகளையும் சேர்த்திருக்கலாம்! பாடல்கள் தனியாகத் தரவில்லையா?<br /><br />அழகிய தமிழ்மகன் வரிகளையும், பின்னூட்டத்தில் ஒரு கருத்தையும் படித்த பிறகு எங்கள் யோகா மாஸ்டர் அடிக்கடிச் சொல்லும் வரிகளையும் இங்கு பகிர்கிறேன்.<br /><br />"நேற்று என்பது உடைந்த பானை<br />நாளை என்பது மதில்மேல் பூனை<br />இன்று என்பது<br />கையில் உள்ள வீணை!"ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-49005860853453844902012-06-27T16:16:35.350+05:302012-06-27T16:16:35.350+05:30நல்ல கருத்துள்ள பதிவு.நல்ல கருத்துள்ள பதிவு.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18459470626476935742012-06-27T14:05:31.081+05:302012-06-27T14:05:31.081+05:30எளிய நடையில் கலக்குகிறீர்கள்...எளிய நடையில் கலக்குகிறீர்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-77261328169635321752012-06-27T14:03:32.685+05:302012-06-27T14:03:32.685+05:30அருமை நண்பரே...
என்னால் bloggerஇலிருந்து குருத்து...அருமை நண்பரே... <br />என்னால் bloggerஇலிருந்து குருத்துரைஎற்ற இயலவில்லை. கூகுள் கணக்கையே காண்பிக்கிறது... என்ன செய்வது? உதவி செய்யுங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-20688087114136088632012-06-26T10:57:54.043+05:302012-06-26T10:57:54.043+05:30நல்ல நடை..பட்டால பட்டய கிளப்பிருக்கீங்க..அருமை நண்...நல்ல நடை..பட்டால பட்டய கிளப்பிருக்கீங்க..அருமை நண்பரேபடைப்பாளிhttps://www.blogger.com/profile/02363969479377193164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80000183865122555542012-06-26T10:45:07.783+05:302012-06-26T10:45:07.783+05:30ரொம்ப நல்ல பதிவு தனபாலன் சார்...ரொம்ப சுவாரிசியம்ம...ரொம்ப நல்ல பதிவு தனபாலன் சார்...ரொம்ப சுவாரிசியம்மா எழுதுரேங்க...<br />எல்லா பாட்டுமே எனக்கு பிடித்த பாட்டுகள் தான்...<br />ஒவொரு நாளுமே இனிய நாளே...<br />அப்புறம் உங்க ப்ளாக் டிசைன் ரொம்ப அருமை...<br />அடிக்கடி சந்திப்போம்ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72626487348516583332012-06-26T09:41:49.993+05:302012-06-26T09:41:49.993+05:30தனபாலன் சார் அருமையாய் பாடல் முலம் நல்ல நாள் எது இ...தனபாலன் சார் அருமையாய் பாடல் முலம் நல்ல நாள் எது இன்று தான் சொன்னீர்கள்....கண்டிப்பா இன்று தான் சிறந்த நாள் இதை விட்டால் அவ்வளவு தான்.....Thalapolvarumahttps://www.blogger.com/profile/00879732382851203087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44294977344809856882012-06-25T22:45:09.928+05:302012-06-25T22:45:09.928+05:30மிகவும் வித்தியாசமான பதிவாக இது இருக்கிறது..தொடர்ந...மிகவும் வித்தியாசமான பதிவாக இது இருக்கிறது..தொடர்ந்தும் சில பல பதுவுகளை படித்துவிட்டு தான் நல்ல நாள் ல உங்க ப்ளாக்க தொடங்கியிருக்கிறீங்களா என்னு சொல்லனும்..........ஹி....ஹி......ஹி அப்புறமா வாரன்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84379146073955951312012-06-25T17:37:36.729+05:302012-06-25T17:37:36.729+05:30NSK ஒரு படத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பாட்டா...NSK ஒரு படத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பாட்டாலே பதில் சொல்வார் அதே போல இருந்தது. இத்தணைப்பாடல்கள் படத்தின் பெயருடன் அழகாக கொடுத்துள்ளீர். முக்கியமா ஆழமான கருத்தை கவனித்தேன். நன்றி தனபாலன் சார்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24077487115628576422012-06-24T20:42:44.994+05:302012-06-24T20:42:44.994+05:30நல்ல பகிர்வு நண்பரே... நன்றி...!நல்ல பகிர்வு நண்பரே... நன்றி...!Ramhttps://www.blogger.com/profile/13241183722788526988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42031514445158946542012-06-24T12:46:22.249+05:302012-06-24T12:46:22.249+05:30நல்ல நாள் எந்த நாள் என்று தெளிய வைத்த பதிவும், அதை...நல்ல நாள் எந்த நாள் என்று தெளிய வைத்த பதிவும், அதை ரசிக்கும்படி படிக்கவைத்ததும் அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/08674279213012608219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79308640784849079402012-06-24T09:59:29.463+05:302012-06-24T09:59:29.463+05:30அன்பின் தனபாலன்
அருமையான் உரை - இன்று தான் நல்ல ...அன்பின் தனபாலன் <br /><br />அருமையான் உரை - இன்று தான் நல்ல நாள். நாளும் பொழுதும் என் செய்யும் .... தினந்தினம் எழுந்த உடன் நமக்கு நாமே இன்று தான் நல்ல நாள் என்று சொல்லிக் கொண்டு ஆக்க பூர்வமாக சிந்தித்தால் அதுவே நல்ல நாள். எத்தனை பாடல்கள் - இறுதியில் முத்தாய்ப்பான முடிவு. நினைவாற்றல் பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-10283164240366758852012-06-24T08:35:17.015+05:302012-06-24T08:35:17.015+05:30இந்த நாள் இனிய நாள். அருமையாகச் சொல்லி அசத்தியிருக...இந்த நாள் இனிய நாள். அருமையாகச் சொல்லி அசத்தியிருக்கீங்க.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37760838584390483862012-06-24T08:13:52.627+05:302012-06-24T08:13:52.627+05:30Tha.ma 8Tha.ma 8Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31732961833177023792012-06-24T08:13:19.323+05:302012-06-24T08:13:19.323+05:30அன்றாடம் நினைத்து நினைத்து
நம்மை புதுப்பித்துக் கொ...அன்றாடம் நினைத்து நினைத்து<br />நம்மை புதுப்பித்துக் கொள்ளவேண்டியதை<br />அருமையாகச் சொல்லிப் போகும் அழகான பதிவு<br />பகிர்வுக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-68841698131289305122012-06-23T21:24:44.431+05:302012-06-23T21:24:44.431+05:30nice song collectionnice song collectiontech news in tamilhttps://www.blogger.com/profile/04411532298239576289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-11804076117817296572012-06-23T14:56:56.927+05:302012-06-23T14:56:56.927+05:30மிக அருமையான பதிவு சகோதரா பாடல் - தங்கள் வரிகள, ...மிக அருமையான பதிவு சகோதரா பாடல் - தங்கள் வரிகள, என்று கலக்கல். விளையாட்டு விளையாட்டாக எவ்வளவு சீரியஸ் matter இது.<br />நல்ல மனமும்- குணமும் இருந்தால் எல்லா நாளும் நல்ல நாளே! <br />நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14385229775169585272012-06-23T12:30:46.878+05:302012-06-23T12:30:46.878+05:30காலையில் எழுந்து அந்த ஏக இறைவனான ஒரே இறைவனான வணங்க...காலையில் எழுந்து அந்த ஏக இறைவனான ஒரே இறைவனான வணங்கினால் எல்லா நாளும் நல்ல நாளே....எங்க தளத்திற்கும் வாங்க.உங்கள் பாணியில் ஒரு மறுமொழி கீழே....<br /><br />உங்கள் தளத்திற்கு என்னுடைய முதல் வருகை....FOLLWER ஆகிவிட்டேன் ......<br /><br />எனது தள கட்டுரைகளில் சில:பேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்,காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17173582647584615722012-06-23T11:04:38.195+05:302012-06-23T11:04:38.195+05:30பாட்டும் பொருளும் செம ரசித்து மகிழ்ந்தேன்பாட்டும் பொருளும் செம ரசித்து மகிழ்ந்தேன்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-64034249773497441032012-06-23T07:23:21.800+05:302012-06-23T07:23:21.800+05:30கருத்து முத்துக்களை கவிதை நடையில் கோர்த்த அருமையான...கருத்து முத்துக்களை கவிதை நடையில் கோர்த்த அருமையான<br /> என் மனங்கவர்ந்த பதிவு தனபால்! நன்று!<br /><br /> த ம ஓ 7<br /><br /> சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51474165185252319362012-06-23T00:22:44.428+05:302012-06-23T00:22:44.428+05:30தனபாலன் சார் பாடல்களைக் கொண்டு நல கருத்துகளைப் பகி...தனபாலன் சார் பாடல்களைக் கொண்டு நல கருத்துகளைப் பகிர்ந்த்ததொடு மட்டும் இல்லாமல் பாடல் இடம் பெற்ற திரைப் படம் முதற்க் கொண்டு கூறியது கலக்கிடீங்க போங்க. உங்கள் வலைபூ வடிவமைப்பு அருமை. துக்காகவே நீங்க எனக்கு கிளாஸ் எடுக்கணும் போல. <br /><br /><br />email subscription work agavillai...எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை. முயன்று கொண்டுளேன் <br /><br /><br />படித்துப் பாருங்கள் <br /><br /><b><a href="%E2%80%9Dseenuguru.blogspot.com/2012/06/blog-post_23.html%E2%80%9D" rel="nofollow"> வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்<br /><br /></a></b>சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-46539968488803742682012-06-22T20:37:02.774+05:302012-06-22T20:37:02.774+05:30நேற்றென்பது செல்லாக்காசு;நாளை என்பது வாக்குறுதிச் ...நேற்றென்பது செல்லாக்காசு;நாளை என்பது வாக்குறுதிச் சீட்டு,இன்று என்பது கையில் இருக்கும் பணம்!எனவே இன்றே நல்ல நாள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80019163887202458832012-06-22T15:32:26.819+05:302012-06-22T15:32:26.819+05:30நல்ல திரைப்படப் பாடல்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி...நல்ல திரைப்படப் பாடல்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி. <br />நல்ல நாள் எது என்றால், ‘எழுந்தால் மலச்சிக்கலும், படுத்தால் மனச்சிக்கலும் இல்லாத நாளே நல்ல நாள்.’(கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகளை கடன் வாங்கி, சிறிது மாற்றி சொல்லியிருக்கிறேன்.)வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com