tag:blogger.com,1999:blog-4325862559039854671.post1731730517388077237..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: சந்தோசப்படும் பெயர் எது...?திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-761533810616458782013-03-26T14:23:38.310+05:302013-03-26T14:23:38.310+05:30 ஏதோ ஒன்றினை எழுத முற்பட்டு மறந்தேன் என்பதை
இ... ஏதோ ஒன்றினை எழுத முற்பட்டு மறந்தேன் என்பதை <br /> இப்பொதே உணர்ந்தேன். <br /><br /> ஊர்ப்பெயரினைத் தத்தம் பெயருடன் எழுதுவதும் சிறப்பே. <br /><br /> எனினும் நான் எழுதவில்லை. <br /> ஏன் எனக்கேட்பவர் இருப்பின், அவர்களுக்காக சொல்வது இது.<br /><br /> நான் பிறந்தது ஆங்கரை எனும் ஒரு குக்கிராமம். ( இன்று அது குட்டி நகரமாக உள்ளதென்பது வேறு) ஆக, முதல் எழுத்து A<br /> என் தந்தை பெயர் சிவசுப்பிரமணியன். ஆக இரண்டாம் எழுத்து S<br /> என் பெயரோ சுப்பு ரத்தினம். ஆக மூன்றாம் எழுத்தும் S<br /> மூன்றெழுத்தையும் ஒன்றே திரட்டின் வருவதோ<br /> ASS<br /> அதுதான் பார்த்தாலே கேட்டாலே தெரிகிறதே, எழுதவும் வேண்டுமா என்ன, என<br /> எழுதாமலே விட்டுவிட்டேன் முதல் எழுத்தை. <br /><br /> சுப்பு தாத்தா. <br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60705334713519823412013-03-26T14:17:41.035+05:302013-03-26T14:17:41.035+05:30தாங்கள் மேற்கோள் காட்டிய குறளில் வித்தகர் என்னும் ...தாங்கள் மேற்கோள் காட்டிய குறளில் வித்தகர் என்னும் வார்த்தை. <br /> வித்தகர் என்போர் யார் ? என ஒரு கேள்வி வருகையிலே <br /> பொதுவாகப்பொருளுரைப்போர் இப்புவியிலே இருக்கையிலே தன்னலத்துடன் பிற நலத்தையுமே பேணுவார் எனச் சொல்லிவிடுகிறார்கள். <br /><br /> பரிமேலழகரோ ஒரு படி மேலே செல்கிறார்: <br /> உடல் நிலையில்லாதது. <br /> உடலில் உயிர் உள்ளவரை தான் புகழ் ஈட்ட இயலும். <br /> அந்தப்புகழ் நிலைத்து நிற்க, பூத உடலோ இறக்கிறது. . <br /> நிலையில்லாத ஒன்று நிலைத்து ஒன்று நிற்பதற்கு அடித்தளமாக ஆகின்றது.<br /> இதை அறிந்தவன் வித்தகன் என்கிறார் வள்ளுவர். <br /><br /> சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-82861740966681760302013-03-26T06:03:24.800+05:302013-03-26T06:03:24.800+05:30sarithaan....sarithaan....Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29775519245756946072013-03-21T11:31:02.025+05:302013-03-21T11:31:02.025+05:30அருமையான தெளிவான கருத்துப் பகிர்வு.அருமையான தெளிவான கருத்துப் பகிர்வு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80456290399353121692013-03-20T21:37:54.497+05:302013-03-20T21:37:54.497+05:30இயங்குநிலைப் படமும் எடுத்தாளப்பட்ட கருத்தும் அழகு....இயங்குநிலைப் படமும் எடுத்தாளப்பட்ட கருத்தும் அழகு.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36751486110023763842013-03-16T14:01:25.926+05:302013-03-16T14:01:25.926+05:30நிச்சயம் சந்தோஷப்படும் பெயர் ஊரின் பெயர் தான் எங்க...நிச்சயம் சந்தோஷப்படும் பெயர் ஊரின் பெயர் தான் எங்கள் ஊர் என்றாலே தனி மகிழ்ச்சி.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-75394248389249519912013-03-12T11:25:56.373+05:302013-03-12T11:25:56.373+05:30அவரவர் வணங்கும் கடவுளின் பெயர் ...? ஆரம்பமே சும்மா...அவரவர் வணங்கும் கடவுளின் பெயர் ...? ஆரம்பமே சும்மா அதிருதிலே...! விழி இரண்டு இருந்த போதும், பார்வை ஒன்று தான்- பார்வை ஒன்று தான்.வழிபடவும் தரவும் தரவும் , தெய்வம் ஒன்று தான் -தெய்வம் ஒன்று தான் .... சும்மா சொல்ல கூடாது ரொம்பவே அதிருதில்லே <br />திண்டுக்கல் என்றால் என் நினைவுக்கு வருவதே தனபாலன் தான் சந்தோசமான பெயர் தான் -நன்றிRiyaz Ahamedhttps://www.blogger.com/profile/02648423826336223994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36568327837890674792013-03-12T09:30:25.618+05:302013-03-12T09:30:25.618+05:30நல்லதொரு பகிர்வு. நல்லதொரு பகிர்வு. சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90525915176766785132013-03-09T21:27:29.737+05:302013-03-09T21:27:29.737+05:30உங்களது இந்தப் பதிவைப் படித்தபின் ஊர் பெயரை சேர்த்...உங்களது இந்தப் பதிவைப் படித்தபின் ஊர் பெயரை சேர்த்து வைத்துக் கொள்ளாமல் போய்விட்டோமே என்று தோன்றுகிறது.<br />ஆனால் எல்லோருக்கும் உங்களைப்போல சந்தத்துடன் பெயர் வருமா?<br />தமிழில், ஆங்கிலத்தில் இரண்டிலும் அண்ணாச்சியின் பெயர் தனியாக நிற்கிறதே!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-40404507344378381462013-03-08T19:46:10.774+05:302013-03-08T19:46:10.774+05:30உங்களால் உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் ஊருக்கும் ...உங்களால் உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் ஊருக்கும் நற் பெயரைத் தேடித் தந்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள் மென்மேலும் சிறந்து விளங்க .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-26017741154023583502013-03-08T19:05:07.132+05:302013-03-08T19:05:07.132+05:30நல்லதொரு பகிர்வு. நல்லதொரு பகிர்வு. ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22779324417943850012013-03-08T10:45:22.129+05:302013-03-08T10:45:22.129+05:30அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே..அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே..99Likeshttps://www.blogger.com/profile/03880523518050481292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-11375922229068628822013-03-08T01:41:30.300+05:302013-03-08T01:41:30.300+05:30உண்மைதான் சார் ஊர் பெயர் கேட்கும் போது இனம்புரியாத...உண்மைதான் சார் ஊர் பெயர் கேட்கும் போது இனம்புரியாத சந்தோஸம் வருவது இயல்பு அருமையான பாடல்கள் தொகுப்பு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-63124655580598353072013-03-07T22:44:02.765+05:302013-03-07T22:44:02.765+05:30அத்தனையும் உண்மை ... மிக அழகாகச் சொல்லிட்டீங்க..அத்தனையும் உண்மை ... மிக அழகாகச் சொல்லிட்டீங்க..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-33172182285961750132013-03-07T22:40:14.547+05:302013-03-07T22:40:14.547+05:30நானும் ஒத்துக் கொள்கிறேன் நம்ம பெயர் ஊரும் என்பதனை...நானும் ஒத்துக் கொள்கிறேன் நம்ம பெயர் ஊரும் என்பதனை . நிறைந்த ஆய்வு.<br />அனைத்திற்கும் மிக நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5011469581894449842013-03-07T17:50:39.721+05:302013-03-07T17:50:39.721+05:30உண்மைதான்! நம் ஊர்ப்பெயரும் நம் பெயரும் எங்காவது உ... உண்மைதான்! நம் ஊர்ப்பெயரும் நம் பெயரும் எங்காவது உச்சரிக்கப்பட்டால் மகிழ்ச்சி பொங்கும் இயல்பாகவே! இந்த பதிவில் கூட "நத்தம்" என்ற எங்கள் ஊர்ப் பெயர் வரும் குறள் எனக்கு மகிழ்ச்சி தந்தது! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-16913383947660555202013-03-07T09:48:27.970+05:302013-03-07T09:48:27.970+05:30சுவாரசியமான பகிர்வு..சுவாரசியமான பகிர்வு..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-10224142245505355062013-03-06T22:19:06.957+05:302013-03-06T22:19:06.957+05:30மிக சிறப்பான பகிர்வு!!வாழ்த்துக்கள்!!மிக சிறப்பான பகிர்வு!!வாழ்த்துக்கள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51390963919242777392013-03-06T21:26:14.924+05:302013-03-06T21:26:14.924+05:30வணக்கம் தனபாலன் ஐயா.
பதிவு அருமையாக உள்ளது.
எனக்...வணக்கம் தனபாலன் ஐயா.<br /><br />பதிவு அருமையாக உள்ளது.<br /><br />எனக்கெல்லாம் ஊர் பெயர் கூட சொல்ல வேண்டாம். உலக மேப்பை விரித்தவுடன் கண்கள் என்னையும் அறியாமல் நம் நாட்டைப் பார்த்து மகிழும். அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6894285604751888552013-03-06T21:03:58.574+05:302013-03-06T21:03:58.574+05:30தன் பேரைஅயும் ஊர்ப்பேரையும் நேசிக்காத மனிதர் உண்டா...தன் பேரைஅயும் ஊர்ப்பேரையும் நேசிக்காத மனிதர் உண்டா?!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-41636887644554308702013-03-06T21:02:40.023+05:302013-03-06T21:02:40.023+05:30நட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்...நட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. அவர் மிகுதியாகத் தவறு செய்யும் போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.- super..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-10283395976358399382013-03-06T20:18:09.021+05:302013-03-06T20:18:09.021+05:30arumaiyaana pathivu .........arumaiyaana pathivu .........எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-40228593530811314792013-03-06T19:28:14.947+05:302013-03-06T19:28:14.947+05:30ஆழமான கருத்துக்கள் உள்ள பதிவுஆழமான கருத்துக்கள் உள்ள பதிவுவேல்முருகன்https://www.blogger.com/profile/01383337034013992172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65844540529942853542013-03-06T18:48:04.716+05:302013-03-06T18:48:04.716+05:30உண்மைதான் .ஊர் பெயர் சொன்னாலே சந்தோஷம்தான்.
இன்...உண்மைதான் .ஊர் பெயர் சொன்னாலே சந்தோஷம்தான். <br />இன்னாருடைய பெண் என்றாலும் சந்தோஷம். இன்னாருடைய மனைவின்னு சொன்னாலும் அதே. இந்தப் பிள்ளைகளோட அம்மான்னாலும் சந்தோஷமே. அருமையான பாடல்கள்.<br />இனிக்கும் வரிகள். அசத்துகிறீர்கள் திண்டுக்கல் தனபாலன்!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-48054093936124812013-03-06T18:15:34.308+05:302013-03-06T18:15:34.308+05:30புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலோர் தமிழ் காற்றில்...புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலோர் தமிழ் காற்றில் வந்தால் ஒரு சிலிர்ப்போடு அந்தப்பக்கம் தேடி ஓடுவதுண்டு...<br /><br />சிலரோ வந்துட்டாண்டா நமக்கு போட்டியா என்று எதிர்திசையில் ஓடுவதும் உண்டு...<br /><br />வழக்கம் போல் தரமான படைப்பு தனபாலன்ஜி ...<br />Anonymousnoreply@blogger.com