tag:blogger.com,1999:blog-4325862559039854671.post1584257633237650573..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: நாற்காலி பேசினால்...?திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-8837794433382574132017-04-05T11:33:13.125+05:302017-04-05T11:33:13.125+05:30பக்தி படங்க ள தவிர வேறு எங்கும் பேசாத கடவுள் என்ற ...பக்தி படங்க ள தவிர வேறு எங்கும் பேசாத கடவுள் என்ற வரி எனக்கு அருமை என்று தோன் று கிற துSuryahttps://www.blogger.com/profile/05438601770835232289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-83665924835203389032017-03-27T19:33:23.052+05:302017-03-27T19:33:23.052+05:30 ஆடுகளுக்கு குடை கொடுப்பதாய்
தினம் தினம் ஓநாய்கள் ... ஆடுகளுக்கு குடை கொடுப்பதாய்<br />தினம் தினம் ஓநாய்கள் வாகுறுதி கொடுக்கும் இடம்<br />அருமையானனிக்ழ்கால வரிகள்<br />நாற்காலியை கண்டு பிடித்தவனை<br />நாடு கடத்த வேண்டும் <br /><br /><br />சரஸ்வதிராசேந்திரன்<br />சரஸ்வதி ராஜேந்திரன்https://www.blogger.com/profile/00499408444274909803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5673231004370764462017-03-12T18:28:11.477+05:302017-03-12T18:28:11.477+05:30எப்படித் தவற விட்டோம்!!
எல்லா வரிகளூமே அருமையாக ...எப்படித் தவற விட்டோம்!! <br /><br />எல்லா வரிகளூமே அருமையாக இருக்கும் போது எதைச் சுட்டிக் காட்டுவது! அருமை! ஆழ்ந்த இரங்கல்களை மட்டுமின்றி வரிகள் அனைத்துமே நச் என்று அவரது உற்றாருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19965860640838994632017-03-11T07:35:35.918+05:302017-03-11T07:35:35.918+05:30அரசியல் நாற்காலியில் அமர்ந்து ஓட்டு போட்ட மக்களை ம...அரசியல் நாற்காலியில் அமர்ந்து ஓட்டு போட்ட மக்களை மறந்து பெஞ்ச் தட்டுவது பெரும் கடமையாக செய்வார்கள். VaithiNatrajanhttps://www.blogger.com/profile/08379006591759979359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90468771353176668202017-03-08T01:41:26.655+05:302017-03-08T01:41:26.655+05:30கவிஞரும் அறியாதவர், கவிதையும் அறியாதது! :)கவிஞரும் அறியாதவர், கவிதையும் அறியாதது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-48527609773878090322017-03-05T03:52:35.317+05:302017-03-05T03:52:35.317+05:30பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29809516295489384102017-03-04T04:22:16.528+05:302017-03-04T04:22:16.528+05:30வாக்கு வேண்ட வந்தவர்கள்
தேர்தலில் வென்றதைச் சொன்னா...வாக்கு வேண்ட வந்தவர்கள்<br />தேர்தலில் வென்றதைச் சொன்னார்கள்<br />வென்ற பின் ஆள்களைக் காணோம்<br />வென்றவர்களோ நாற்காலியை சுத்தி<br />நாளும் தூசு தட்டும் வேலையாக...<br /><br />அரங்கிலே பேச்சுப் பேச வந்தார்கள்<br />பேச வந்த பேச்சாளர்களில் சிலர்<br />நாற்காலியில் இருக்காமலே பேசினர்<br />எனக்கு முன் பேசிய அறிஞரோ<br />அழகாகப் பேசி அறிவை ஊட்டினாரே<br />அவரை விட நானெதைப் பேசுவேனென<br />சுருங்கச் சொல்லி நாற்காலியில் அமரப் பலர்<br /><br />நாற்காலிகள் பேசினால் <br />நாற்காலிகளில் இருந்தவர்களை பற்றி<br />உலகம் அறிந்து விடுமென அஞ்சி...<br />நம்மாளுங்க<br />என்னென்னமோ எண்ணியிருப்பாங்க...<br />எதற்கும் நாற்காலியைத் தானே<br />கேட்டுப் பார்க்க வேண்டியிருக்கே!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-15925543745245713982017-03-03T22:22:28.444+05:302017-03-03T22:22:28.444+05:30அரங்கில் உங்கள் நாற்காலி காணாமல் போனால்
அங்கும் எங...அரங்கில் உங்கள் நாற்காலி காணாமல் போனால்<br />அங்கும் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள்.<br />நாற்காலிகளை திருடுபவர்கள்...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6242239581953653182017-03-03T13:10:42.978+05:302017-03-03T13:10:42.978+05:30நல்ல கவிதை அதைத் தந்த டிடி
மிக மகிழ்ச்சி - நன்...நல்ல கவிதை அதைத் தந்த டிடி <br />மிக மகிழ்ச்சி - நன்றி<br />தமிழ் மணம் - 11<br />https://kovaikkavi.wordpress.com/vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22451557089605217232017-03-02T21:27:54.184+05:302017-03-02T21:27:54.184+05:30அனைத்துவரிகளும் அருமை.
குறிப்பாக " அரசியல் ம...அனைத்துவரிகளும் அருமை.<br /><br />குறிப்பாக " அரசியல் மேடை- ஆடுகளுக்கு குடை கொடுப்பதாய் <br /><br />தினம் தினம் ஓநாய்கள் வாக்குறுதி கொடுக்கும் இடம்"<br /><br />நிதர்சன நிகழ்வு,கவிஞருக்கு அஞ்சலிகள்.<br /> <br /><br />பகிர்விற்கு நன்றி.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47271051286178146452017-03-02T21:13:37.351+05:302017-03-02T21:13:37.351+05:30ஜடமா யிரு ந்த வை யெல்லாம், கொடுமை கண்டு கொதி க்கைய...ஜடமா யிரு ந்த வை யெல்லாம், கொடுமை கண்டு கொதி க்கையில்,இன்னும் நாம் உயிரி ருந்தும் அஞ்சி ஜடமா யிரு த்தல் சரி யோ.<br />.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-76277666728852658432017-03-02T20:54:55.577+05:302017-03-02T20:54:55.577+05:30டிடி! கவிதையும் அற்புதமாக வருகிறது உங்களுக்கு டிடி! கவிதையும் அற்புதமாக வருகிறது உங்களுக்கு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-68339573467120878622017-03-02T16:01:02.043+05:302017-03-02T16:01:02.043+05:30nalla pathivu
nanrinalla pathivu<br />nanriAdvocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-50638099585427068272017-03-02T12:31:04.328+05:302017-03-02T12:31:04.328+05:30நாற்காலிக்காக நம்மூர்ல நடக்குற கூத்தை என்ன சொல்ல?!...நாற்காலிக்காக நம்மூர்ல நடக்குற கூத்தை என்ன சொல்ல?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74926151108974502392017-03-02T12:16:39.449+05:302017-03-02T12:16:39.449+05:30த.ம. 7த.ம. 7கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72073046597530672532017-03-02T12:16:05.398+05:302017-03-02T12:16:05.398+05:30என்னது பேசாமல் இருக்கும் உறுப்பினர்களை பேசவைக்கனும...என்னது பேசாமல் இருக்கும் உறுப்பினர்களை பேசவைக்கனுமா? கிழிஞ்சிது போங்க..........கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25159655057925106342017-03-02T10:44:21.337+05:302017-03-02T10:44:21.337+05:30மிகச் சுவையான கவிதை ; ஆழமான கருத்துகளை நகையுடன் வ...மிகச் சுவையான கவிதை ; ஆழமான கருத்துகளை நகையுடன் வெளிப்படுத்திய திறமை போற்றற்குரியது ; பகிர்ந்த உங்களுக்கு மிகுந்த நன்றி . பிடித்த அடிகள் பற்பல ; கேட்டதற்காகச் சொல்கிறேன் : ஊருக்கு உதவி செய்யவும் முடியும் <br />உறவினர்க்கு ஊரையே எழுதி வைக்கவும் முடியும் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-2805521487087310232017-03-02T09:58:44.856+05:302017-03-02T09:58:44.856+05:30அத்தனையும் அர்த்தம் நிறைந்த வரிகள்.அத்தனையும் அர்த்தம் நிறைந்த வரிகள்.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24662256944915214852017-03-02T05:58:03.495+05:302017-03-02T05:58:03.495+05:30நாற்காலிக்கு சண்டை!ம்ம்http://nesan-kalaisiva.blog...நாற்காலிக்கு சண்டை!ம்ம்http://nesan-kalaisiva.blogspot.fr/2017/03/blog-post.htmlதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-75849658798001002472017-03-02T01:42:25.377+05:302017-03-02T01:42:25.377+05:30//இந்தக் கலியுகத்தை 'நாற்காலி யுகம்'
என்றே...//இந்தக் கலியுகத்தை 'நாற்காலி யுகம்'<br />என்றே நாளைய வரலாறு கூறும்// - 'நச்' வரிகள் !<br /><br />CHAIR கவிதையை SHARE செய்ததற்கு நன்றி !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6332937153546053072017-03-01T22:07:29.371+05:302017-03-01T22:07:29.371+05:30அருமை அண்ணா...
நாற்காலி... அருமையோ அருமை....அருமை அண்ணா...<br />நாற்காலி... அருமையோ அருமை....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-40168375989253916922017-03-01T21:38:18.120+05:302017-03-01T21:38:18.120+05:30அதுதானே பார்த்தேன் பதிவில் குறள்கள் இல்லையே எழுதிய...அதுதானே பார்த்தேன் பதிவில் குறள்கள் இல்லையே எழுதியது திண்டுக்கல்லார்தானா என்று. நாற்காலிகள் அவற்றில் அமர்பவரின் குணத்தைப் பிரதிபலிக்கும் வாழ்த்துகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91669998218793442272017-03-01T21:31:04.926+05:302017-03-01T21:31:04.926+05:30நாற்காலிகளை தீர்மானிக்கிற மனிதனை
நாற்காலிகள் காலி...நாற்காலிகளை தீர்மானிக்கிற மனிதனை <br />நாற்காலிகள் காலி செய்கின்றனதான் சமயத்தில்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-68466676836021361872017-03-01T21:06:50.417+05:302017-03-01T21:06:50.417+05:30அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சிஅருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-63566739766252659802017-03-01T20:21:28.246+05:302017-03-01T20:21:28.246+05:30நாற்காலியில்தான்
எத்தனை எத்தனை வகைகள்
ஆளுக்குத் தக...நாற்காலியில்தான்<br />எத்தனை எத்தனை வகைகள்<br />ஆளுக்குத் தகுந்தாற்போல் <br />நாற்காலியின் குணமும் அல்லவா மாறிவிடுகிறது<br /><br />அமரத்துவம் அடைந்த கவிஞர் போற்றுதலுக்கு உரியவர்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com