நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய 5 பதிவுகள் உருவான விதத்தைச் சொல்கிறேன்... மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் உருவான சிந்தனைகளை, இரு வருடங்களுக்குப் பிறகு பகிர்ந்து கொண்டது... இன்றைய நாள் அவ்வளவு முக்கியம் அல்லவா...!? ஜோதிஜி அவர்களின் 5 முதலாளிகளின் கதை வாசித்து விட்டீர்களா... நன்றி...
வணக்கம் நண்பர்களே... பதிவிற்குப் போகும் முன், ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்... கிட்டத்தட்ட ஆறு வருடம் முன்பு உங்களுக்கு ஒருவேளை இது உதவக்கூடும் என்று ஒரு பதிவைக் கண்டு, நானும் நான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன்...? எனும் பதிவை எழுதினேன்... அவரால் மீண்டும் ஒரு பதிவு... அவர் யார்...?
அனைவருக்கும் வணக்கம்... புதுக்கோட்டையில் நடந்து முடிந்த இணையத் தமிழ்ப்பயிற்சி முகாமில், நடந்தவற்றை இங்கே சொடுக்கி காணலாம்... அதில் இப்பதிவின் தலைப்பை மட்டும் இன்றைக்குப் பேசப்போகிறேன்...! திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கும், நம் நண்பர் நீச்சல்காரன் ராஜாராம் அவர்களுக்கும் நன்றி... எனது பாணியில் பதிவிற்குச் செல்வோமா...?
(படம் : இருவர் உள்ளம்) உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது...? உடைந்து விட்ட சிலையினிலே அழகேது...? பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது...? பனி படர்ந்த பாதையிலே பயணமேது...? இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா...? இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா...?
அனைவருக்கும் வணக்கம்... இப்பதிவில் வரும் கேள்விகளையே சுருக்கமாக நீங்க மொத அமைச்சரானால்...?! பதிவில் கேட்டிருந்தேன்... அதற்குச் சிறப்பான பதில்களைச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பல... இப்போது குறளின் குரலாக...
அனைவருக்கும் வணக்கம்... நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக... முந்தைய பதிவின் இணைப்புகள் :- 1) எல்லா பணத்தையும் எடு...! 2) உலகத்தில் கோழைகள் தலைவன்... 3) மக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும் ஆயுதம்...! 4) தேசம் சுடுகாடு ஆவது நன்றோ...?
அனைவருக்கும் வணக்கம்... நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக... முந்தைய பதிவின் இணைப்புகள் :- 1) எல்லா பணத்தையும் எடு...! 2) உலகத்தில் கோழைகள் தலைவன்... 3) மக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும் ஆயுதம்...!
அனைவருக்கும் வணக்கம்... முந்தைய ஒரு பதிவில் 'அமைச்சு' அதிகாரத்தோடு பத்து குறள்களுக்கான விளக்கத்தைப் பதில்களாகச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால், குறளுக்குக் குறள் சொல்லி, அற்புதமான கருத்துரைகளைக் கூறிய அனைவருக்கும் நன்றி... அவற்றை வாசித்துச் சிந்திக்க இணைப்பு இங்கே