வளைந்த நெளிந்து போகும் பாதை போல இருக்கும் இவளின் புருவங்கள், நேராக இருந்து மறைக்குமானால், இவளின் கண்களால் எனக்குள்ளே உண்டாகும் நடுங்கும்படியான துன்பத்தைத் தடுத்து விடும்...!
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண் (1086)
ஒவ்வொரு குறளுக்கும் பொருத்தமான திரைபப்டப்பாடலை தேர்வு செய்து பகிர்ந்தமைக்கும் அந்தக் திரைப்படப் பாடல்களை கேட்டு இரசிக்க இணைப்பு தந்தமைக்கும் நன்றி. ஆனால் ‘கண்ணாடி முன்னால் நில்லாதே’ என்ற பாட்டுக்கான இணைப்பு விட்டுப்போய் இருக்கிறது.
அய்யா.பழனியப்பன் கந்தசுவாமி சொன்ன சொல் மாதிரியே.. நான் எப்போதுமே மூளையை பயன்படுத்தியே இல்லை.. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் எனபது போல..எனக்கு இருந்தால்தானே பயன்படுத்துவதற்கு....
அய்யா பழனி கந்தசாமி சொன்ன கருத்துதான் என்னோடதும். இப்போதெல்லாம் மூளையை வேலை வாங்குவதே இல்லை. மற்றபடி பதிவும் அதற்கான திரைப்பாடல்களும் மிக மிக அருமை. நன்றி.
திருக்குறளும் அதற்கேற்ற திருக்குரல்களும் இணைந்த பாடல்கள் அருமை .. குறள்களை அதன் பொருளாய் அமைந்த திரை இசை பாடல்களுக்கு பொருத்திய நட்புக்களுக்கு வாழ்த்துக்கள் .. எத்தனையோ இடங்களில் பாடல்களை கேட்டாலும் உங்கள் பதிவை வாசித்துக்கொண்டே கேட்கும்போது இனிமை அதிகம்
இந்தமுறை கூகிள் க்ரோம் உலவியில் வந்தேன் பாட்டு கேட்கமுடிந்ததுதிரை இசைப் பாடல்களை அவ்வப்போது கேட்பது உண்டு ஆனால் அவற்றில் ஆராய்ச்சி எல்லாம் செய்ய்யத்தெரியாது அதுவும் குறளுடன் ஒப்பு நோக்கத் தெரியவெ தெரியாது
ஆஹா ஆஹா பாட்டும் கருத்தும் மனதை மயக்குதே, மிக அருமை மிகவும் ரசித்தேன், முதல் படம் மட்டுமே தெரியுது ஏனையவை மொபைலில் தெரியுதில்லை , வீட்டுக்குப் போய் கொம்... ல பார்த்து வோட்டும் போடுறேன்.
திரைப்படப் பாடல்களை ஆழ்ந்து ரசிப்பதால் திருக்குறளோடு ஒப்புமை செய்ய முடிகிறது. இதில் வரும் பல திரைப்படப் பாடல்களும் நான் அறியாதவையே! :) ஆகையால் இதில் எல்லாம் கலந்து கொண்டால் மூளையைப் பயன்படுத்தினாலும் பலன் இராது! :)
சென்ற வருடம் வானொலி நிகழ்ச்சிக்காக இக்குறள்களை எடுத்து ஓரளவு பொருந்தும் திரைப்பாடல்களோடு வெளியிட்டிருந்தேன். இப்போது இப்பதிவில் தரப்பட்டுள்ள பாடல்கள் மிகப்பொருத்தமாயிருப்பது கண்டு வியக்கிறேன். பகிர்வுக்கு நன்றி தனபாலன்.
அண்னன் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு என் வணக்கம்
தங்களது இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். திருக்குறளும் தமிழ் திரைப்பாடல்களும் ஒரு கோர்வையாக, அதன் சுவை மாறாமல் கொடுத்தமைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.
எனக்கு தெரிந்த இரு திரைப்பட பாடல்களில் இடம்பெற்றுள்ள திருக்குறளை இதில் பதிவு செய்கிறேன்
குறள் 1: யான் நோக்குங்காலை நிலம் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே (பாடல்: நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ, வரிகள்: கவி.கண்ணதாசன் )
அவன் இதய வீட்டில் வாழும் அவள் தேகம் வெந்து போகும் என அவன் அருந்திட மாட்டான் சூடு நீரும். சுடு சோறும் (பாடல்: மருதாணி விழியில் ஏன்? வரிகள்: கவிஞர் வாலி படம்: சக்கரக்கட்டி )
குறள் :3 இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
ஒரு பார்வை ஒரு பார்வை என்னை மலை மேலே தலைகீழாய் செய்யும், மறு பார்வை மறு பார்வை என்னை மீண்டும் மேலே வர செய்யும் (பாடல்: என்னமோ நடக்கிறதே. வரிகள் : நா . முத்துக்குமார். படம்.: சண்டக்கோழி.)
என்னமோ தெரியவில்லை கொம்பியூட்டரில் ஓன் பண்ணியும் பாடல் கேட்க முடியவில்லை, மொபைலில் எதுவும் தெரியாததால் அதைப் படங்கள் என நினைச்சு மேலே கொமெண்ட் போட்டேன்... வோட்டும் போட்டாச்சூஊஊஊ:)
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
குறள் தரும் சுவையும் பாடலுடன் விளக்கம் தரும் சுவை மிகமிக அருமை... வாழ்த்துக்கள் அண்ணா த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மதுவோ மற்ற தெதுவோ தராத மகிழ்ச்சி 'தங்க'ளின் பதிவுகளில் பெறுகிறோம்.
பதிலளிநீக்குமுன்னதாக கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துகள். ரசித்தேன்.
பதிலளிநீக்குஆஹா அருமை.தேடி எடுத்து தந்தீர் தேன்சுவை அமுது
பதிலளிநீக்குஒவ்வொரு குறளுக்கும் பொருத்தமான திரைபப்டப்பாடலை தேர்வு செய்து பகிர்ந்தமைக்கும் அந்தக் திரைப்படப் பாடல்களை கேட்டு இரசிக்க இணைப்பு தந்தமைக்கும் நன்றி. ஆனால் ‘கண்ணாடி முன்னால் நில்லாதே’ என்ற பாட்டுக்கான இணைப்பு விட்டுப்போய் இருக்கிறது.
பதிலளிநீக்குஅற்புதம்...
பதிலளிநீக்குடி டி
குறளை வெளிப்படுத்தும் பாடல்கள்.. ரசித்தேன்...
பதிலளிநீக்குகனிகளைத் துளைக்கும் கருநிற வண்டென
பதிலளிநீக்குகண்களைக் கண்கள் துளைக்கின்றதே!..
ஓவியமா இது காவியமா இந்தப்
பூமியும் திகைக்கின்றதே!..
பேஷ் பேஷ் !
பதிலளிநீக்குகுறள் கூறும் பாடல்கள் அருமை.
பதிலளிநீக்குபாடல்களை கேட்டேன் அனைத்துன் அருமை.
எல்லோரையும் குறளை படிக்க செய்வதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
சினிமாவுக்கு பாட்டெழுதவோ, வசனம் எழுதவோ... தனியாக எதுவும் படிக்க வேண்டியதில்லை. திருக்குறளும், ஏனைய பிற சங்க இலக்கியங்களும் மட்டுமே போதும்.
பதிலளிநீக்குதிருக்குறள் + சினிமா பாடல் உதாரணங்கள் அதை உறுதி செய்கின்றன.
நன்றி.
அய்யா.பழனியப்பன் கந்தசுவாமி சொன்ன சொல் மாதிரியே.. நான் எப்போதுமே மூளையை பயன்படுத்தியே இல்லை.. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் எனபது போல..எனக்கு இருந்தால்தானே பயன்படுத்துவதற்கு....
பதிலளிநீக்குபடத்தில் உள்ள கண்களை பார்க்கும்போது எனக்கு மயக்கம் வரவில்லை..பயம்தான் வந்தது..உண்மையாக....
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை ஜி
பதிலளிநீக்குஅய்யா பழனி கந்தசாமி சொன்ன கருத்துதான் என்னோடதும். இப்போதெல்லாம் மூளையை வேலை வாங்குவதே இல்லை.
பதிலளிநீக்குமற்றபடி பதிவும் அதற்கான திரைப்பாடல்களும் மிக மிக அருமை.
நன்றி.
பதிவும் பாடல்களும் அருமை. அனைத்திற்கும் மேலாக நீங்கள் தெரிவு செய்த புகைப்படம் மிக அருமை.
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் இனி திருக்குறள் தனபாலன்.
பதிலளிநீக்குஇனிமையான தகவல்கள்
பதிலளிநீக்குதிருக்குறளும் அதற்கேற்ற திருக்குரல்களும் இணைந்த பாடல்கள் அருமை ..
பதிலளிநீக்குகுறள்களை அதன் பொருளாய் அமைந்த திரை இசை பாடல்களுக்கு பொருத்திய நட்புக்களுக்கு வாழ்த்துக்கள் ..
எத்தனையோ இடங்களில் பாடல்களை கேட்டாலும் உங்கள் பதிவை வாசித்துக்கொண்டே கேட்கும்போது இனிமை அதிகம்
இந்தமுறை கூகிள் க்ரோம் உலவியில் வந்தேன் பாட்டு கேட்கமுடிந்ததுதிரை இசைப் பாடல்களை அவ்வப்போது கேட்பது உண்டு ஆனால் அவற்றில் ஆராய்ச்சி எல்லாம் செய்ய்யத்தெரியாது அதுவும் குறளுடன் ஒப்பு நோக்கத் தெரியவெ தெரியாது
பதிலளிநீக்குஆஹா ஆஹா பாட்டும் கருத்தும் மனதை மயக்குதே, மிக அருமை மிகவும் ரசித்தேன், முதல் படம் மட்டுமே தெரியுது ஏனையவை மொபைலில் தெரியுதில்லை , வீட்டுக்குப் போய் கொம்... ல பார்த்து வோட்டும் போடுறேன்.
பதிலளிநீக்கு'பசி' பரமசிவனார் சொல்வதே சரி :)
பதிலளிநீக்குமிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்குதிரைப்படப் பாடல்களை ஆழ்ந்து ரசிப்பதால் திருக்குறளோடு ஒப்புமை செய்ய முடிகிறது. இதில் வரும் பல திரைப்படப் பாடல்களும் நான் அறியாதவையே! :) ஆகையால் இதில் எல்லாம் கலந்து கொண்டால் மூளையைப் பயன்படுத்தினாலும் பலன் இராது! :)
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குசென்ற வருடம் வானொலி நிகழ்ச்சிக்காக இக்குறள்களை எடுத்து ஓரளவு பொருந்தும் திரைப்பாடல்களோடு வெளியிட்டிருந்தேன். இப்போது இப்பதிவில் தரப்பட்டுள்ள பாடல்கள் மிகப்பொருத்தமாயிருப்பது கண்டு வியக்கிறேன். பகிர்வுக்கு நன்றி தனபாலன்.
பதிலளிநீக்குஅண்னன் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு என் வணக்கம்
பதிலளிநீக்குதங்களது இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
திருக்குறளும் தமிழ் திரைப்பாடல்களும் ஒரு கோர்வையாக, அதன் சுவை மாறாமல் கொடுத்தமைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.
எனக்கு தெரிந்த இரு திரைப்பட பாடல்களில் இடம்பெற்றுள்ள திருக்குறளை இதில் பதிவு செய்கிறேன்
குறள் 1: யான் நோக்குங்காலை நிலம் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்
உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே
(பாடல்: நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ, வரிகள்: கவி.கண்ணதாசன் )
குறள் :2 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து
அவன் இதய வீட்டில் வாழும் அவள் தேகம் வெந்து போகும் என அவன் அருந்திட மாட்டான் சூடு நீரும். சுடு சோறும்
(பாடல்: மருதாணி விழியில் ஏன்? வரிகள்: கவிஞர் வாலி படம்: சக்கரக்கட்டி )
குறள் :3 இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
ஒரு பார்வை ஒரு பார்வை என்னை மலை மேலே தலைகீழாய் செய்யும், மறு பார்வை மறு பார்வை என்னை மீண்டும் மேலே வர செய்யும்
(பாடல்: என்னமோ நடக்கிறதே. வரிகள் : நா . முத்துக்குமார். படம்.: சண்டக்கோழி.)
குறள் :4 கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
ஏ கண்டு கேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு அந்த பெண்ணிலிருக்கு இந்த பூமி மீது நானும் வந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு
(பாடல்: அவள் வருவாளா? படம்:நேருக்கு நேர், வரிகள்:வைரமுத்து)
புதுமையான முறையில் திருக்குறள் நெறி பரப்பு.
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குஇதுவரை அறிந்திராத குறள்களை - அவற்றின் பொருள்களை அறிந்து மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குமது அருந்தி அறியாததால் அதனால் வரும் மயக்கம் என்னவென்பதையும் அறியேன்,ஆனால் இந்த குறள்களின் பொருள் கேட்டு சொக்கி மயங்கித்தான் போனேன்.
வள்ளுவனாரை என்னவென்று புகழ்வது.
ஆராய்ச்சிக்கும் பதிவினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.
அருமை அருமை.
கோ
உங்கள் பதிவு சிலரையாவது திருக்குறள் காமத்துப்பால் முழுதையும் படிக்கத் தூண்டும் . அரிய பணி . பாராட்டுகிறேன் .
பதிலளிநீக்குஅருமையான குறல்களுக்கு அழகான பாடல்களை இனம் காட்டிய பகிர்வு ரசித்தேன் டிடி!
பதிலளிநீக்குபாடல்களுக்காகக் குறளா
பதிலளிநீக்குதிருக்குறளுக்காகப் பாடலா
பாடலாசிரியர்கள்
திருக்குறளை உறிஞ்சி
திரைப்பாடல்களாக
கொப்பளித்திருக்கிறார்கள்
உள்ளம் தொட்ட பதிவு
கலக்கலோகலக்க்ல்
பதிலளிநீக்குஎன்னமோ தெரியவில்லை கொம்பியூட்டரில் ஓன் பண்ணியும் பாடல் கேட்க முடியவில்லை, மொபைலில் எதுவும் தெரியாததால் அதைப் படங்கள் என நினைச்சு மேலே கொமெண்ட் போட்டேன்... வோட்டும் போட்டாச்சூஊஊஊ:)
பதிலளிநீக்குவலைச்சித்தரே!
பதிலளிநீக்குமயங்க வைத்த காதல் ரசம்...! கேட்டுக் கேட்டுப் பருகினேன். கலாப்பிரியருக்கு கலாரசிகனின் பாராட்டுகள். அருமை.
குறள் சுவை பாடல் விளக்கம். அருமை
பதிலளிநீக்குதமிழ் மணம்.11
https://kovaikkavi.wordpress.com/
ஆஹா...
பதிலளிநீக்குஅருமையான கண்ணு...
பாடல் விளக்கம் அருமை அண்ணா...
மிக்க நன்றி டிடி!
பதிலளிநீக்குஅருமையான பாடல்களைக் கொடுத்து இதுவரை அறிந்திராத திருக்குறள்களை அறியத் தந்தமைக்கும் நன்றி
கீதா
இதுவரை திருக்குறள் காமத்துப்பாக்களைப் படித்ததில்லை. பொருத்தமான பாடல்கள் மூலம் திருக்குறளின் பொருள் அறியச் செய்தமைக்கு நன்றி தனபாலன் சார்!
பதிலளிநீக்குசிறப்பு! படித்து மகிழ்ந்தேன். மிக்க சிறப்பு!
பதிலளிநீக்குஉங்களைத் திருக்குறள் சொல்லித்தர சொல்லிருக்கலாம்....பலர் சொல்லித்தருகிறென் பேர்வழி என்று...எங்களை பயமுறுத்திய சம்பவம் இன்னும் எனக்குள் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது
பதிலளிநீக்கு