கண்டுபிடிங்க பார்க்கலாம்...! என்கிற முந்தைய பதிவில், 10 திரைப்படப் பாடல்களின் ஆரம்ப வரிகள் சிலவற்றை மட்டும் கொடுத்து, எந்த குறளுக்கு எந்தப் பாடல் ஒத்து வருகிறது, அப்படியானால் அது எந்த அதிகாரம் என்று கேட்டிருந்தேன்... "பாடல் வரிகளைப் பார்த்தால் காமத்துப்பாலில் உள்ள அதிகாரம் தான் இருக்கும்" என்று திருக்குறளைக் கையில் எடுத்தவர்கள், அதன் முதல் அதிகாரமே என்று கணித்த ഽ திருமிகு. தளிர் சுரேஷ், ഽഽ திருமிகு. தில்லை அகத்து கீதா ഽഽഽ திருமிகு. தேன் மதுரத் தமிழ்! கிரேஸ் ഽഽഽഽ திருமிகு. வே.நடனசபாபதி மற்றும் ഽഽഽഽഽ திருமிகு. நாகேந்திர பாரதி ஐவருக்கும் பாராட்டுகள்... நன்றிகள்...
இதோ குறள் விளக்கமும், குறள்களுக்கேற்ப திரைப்படப் பாடல் வரிகளும்...! கொடுத்துள்ள பாடல் வரிகளை மட்டும் கேட்க பிளேரை சொடுக்கவும்... வேறு சரியான பாடல் குறளோடு மேலும் ஒத்துப் போனால், அதைக் கருத்துரையில் பாடவும்... நன்றி...
அதிகாரம் 109 - தகையணங்குறுத்தல்(1081-1085)
யாரிந்த தேவதை...? பிரமிக்க வைக்கும் தேவ மகளோ...? இல்லை பரவசமூட்டும் அழகு மயிலோ...? அல்லது பெரிய கம்மல் அணிந்து இருக்கும் மானுடப் பெண் தானோ...? தித்திக்கும் இந்த அழகைக் கண்டு ஒன்றும் புரியாமல் திகைத்து மயங்கிப் போனதே என் நெஞ்சம்....!
என்ன அவ்வளவு தானா...? அடுத்த பகுதி விரைவில்...! அதற்கு முன் மேலே சரியாக விடை சொன்னவர்களையே குழப்பிய அதிகாரத்தை இங்கே சொடுக்கி ரசிப்பதற்கு முன், இந்தப் பதிவு குறித்து... தங்களின் ரசனை என்ன நண்பர்களே...?
பாடல்கள் பிறந்த விவரம் அருமை. கவிஞர்கள் எல்லாம் எவ்வள்வு அழகாய் திருக்குறளை கையாண்டு இருக்கிறார்கள்! பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் மிக அருமை. பாடல்களை ஒவ்வொன்றாக கேட்க வேண்டும் மதியம் ஓய்வில். நன்றி தனபாலன்.
பழையபாடல்கள் மீது பைத்தியமானவன் நான். சிலபாடல்களைக் கேட்கையில் அந்த வரிகளைப் பாடுகையில், நான் கரைந்து காணாமல் போய்விடுகிறேன். அப்படி ஒரு பாடலைத்தான் நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டு இந்தக் காலைப்பொழுதை ரம்யமாக்கிவிட்டீர்கள். அவை இவை: கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே...காதாலேக் கேட்டுக் கேட்டுச் செல்லாதே ...!
அடடா, நான் அந்தக்காலத்தை நழுவவிட்டுவிட்டு, இந்தக்காலத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறேன்...
ஆனா இங்கு பிளே பண்ணிப் பாட்டுக் கேட்க முடியவில்லையே என்னால்... வேறு யாராவது ட்ரை பண்ணினார்களா தெரியவில்லை சொன்னால்தான் தெரியும்... நான் முதலாவது லைட் ஊதா தொடங்கி... கடசி டார்க் ஊதாவரை ட்ரை பண்ணிட்டேன்ன்ன்.. எதுவும் பாடுதில்லையே:(.. எனக்கு மட்டும்தானோ??...
இரண்டு முறை சொடுக்கினாலும் எனக்குப் பாடல் வரிகள் கேட்கவில்லையே பேசாமல் திருக் குறளும் திரை இசைப்பாடல்களும் என்று ஒரு தீசிஸ் எழுதி முனைவர்பட்டம் பெறலாம்
வாவ் !! அருமைங்க சகோ ..பாடல்களுக்கும் திருக்குறளுக்கும் எத்தனை ஒற்றுமை ..நீங்க குறிப்பிட்ட பாடல்கள் அனைத்துமே நான் ரசித்த ரசிப்பவை .பகிர்வுக்கு நன்றிகள்
நாம் கேட்ட பல பழைய பாடல்களின் கருத்துகள் திருக்குறளில் இருந்தே வந்திருக்கின்றன என்றறிந்து வியந்தேன். இக்குறள்களை இதுவரை படித்ததேயில்லை. பதிவுக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!
குறள் படித்துச் சொல்லடுக்கி குறள் சுட்டும் பொருளுடுத்தி பாப்புனைந்த பாவலர் ஆற்றல் பகிர்ந்த வள்ளுவனார் பாட்டுத் திறன் சுட்டி பதிவெழுதும் தனபாலன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்!
குறட்பாக்களுக்கு பொருத்தமான திரைப்படப் பாடல்களைத் தர தங்களால் தான் முடியும் என்பதை திரும்பவும் நிரூபித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்! சரியான அதிகாரத்தைக் கணித்த ஐவரில் நானும் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி!
திருப்புகழைப்பாடப்பாட நா இனிக்கும்னு ஒருபாட்டு இருக்குது திருப்புகழ் பதிலா திருக்குறளை அந்த இடத்தில் போட்டுக்கலாம்போல தோணுது..
இன்னொரு டவுட்டு தப்பா நெனக்க கூடாது. நான்லாம் 1330--- திருக்குறளையும் படிச்சதில்லதான். ஏதோ ஓரளவு படிச்சிருக்கேன் குறள் ல வரும் தமிழுக்கே அர்த்தம் சொன்னா தானே புரிஞ்சுக்கவே முடியுது...
வணக்கம் அண்ணா பாடலும் விளக்கமும் சிறப்பு எனக்கு பிடித்த பாடல்கள்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் இனி வலைப்பக்கம் என் வருகை தொடரும் எப்போதும். அண்ணா.. -நன்றி- -அன்புடன்- -ரூபன்-
பிரமிப்பாக இருப்பதோடு அல்லாமல் இப்போதைய கவிஞர்களின் தேவைக்கேற்ப அப்போதே குறள் எழுதி வைத்திருக்கிறாரே திருவள்ளுவர் என்று வியக்காமலும் இருக்க முடியவில்லை.
கலக்கிட்டீங்க டிடி. பல கவிஞர்களின் பாடல்களுக்கு திருக்குறள்தான் மூலம் என்பதை மீண்டும் உறுதிப் படுத்தி விட்டீர்கள்
பதிலளிநீக்குபழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்திருக்கிறீர்கள்!
பதிலளிநீக்குஅருமை அருமை ஐயா
பதிலளிநீக்குதிருக்குறள் தங்களின் உதிரத்தோடு கலந்துவிட்டது புரிகிறது
அருமை
பதிலளிநீக்குஅருமை.. இனிமை.. புதுமை..
பதிலளிநீக்குபாடல்கள் பிறந்த விவரம் அருமை.
பதிலளிநீக்குகவிஞர்கள் எல்லாம் எவ்வள்வு அழகாய் திருக்குறளை கையாண்டு இருக்கிறார்கள்!
பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் மிக அருமை.
பாடல்களை ஒவ்வொன்றாக கேட்க வேண்டும் மதியம் ஓய்வில்.
நன்றி தனபாலன்.
கண்கள் மட்டும் பார்க்கிறவர்களின் உயிரைப் பறிக்கிறதா ?இதைதான் காதல் பிசாசு என்றானோ இன்றைய கவிஞன் :)
பதிலளிநீக்குஅருமை டிடி!! திருக்குறளில் இல்லாதது எதுவுமே இல்லை என்பது புலனாகிறது இல்லையா...
பதிலளிநீக்குகீதா: நன்றி டிடி சகோ!! மிக்க நன்றி
மிகவும் இனிமை.
பதிலளிநீக்குபழையபாடல்கள் மீது பைத்தியமானவன் நான். சிலபாடல்களைக் கேட்கையில் அந்த வரிகளைப் பாடுகையில், நான் கரைந்து காணாமல் போய்விடுகிறேன். அப்படி ஒரு பாடலைத்தான் நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டு இந்தக் காலைப்பொழுதை ரம்யமாக்கிவிட்டீர்கள். அவை இவை: கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே...காதாலேக் கேட்டுக் கேட்டுச் செல்லாதே ...!
பதிலளிநீக்குஅடடா, நான் அந்தக்காலத்தை நழுவவிட்டுவிட்டு, இந்தக்காலத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறேன்...
அருமை.
பதிலளிநீக்குடிடி இப்படியெல்லாம் பதிவுபோட்டா. ரொம்ப பொறாமையா இருக்கு...
பதிலளிநீக்குநானெல்லாம் தலைகீழா நின்று தண்ணீர் குடிச்சா கூட முடியாது..
பிரமிக்க வைக்கும் பதிவு..
என்னைப் பாராட்டியதற்கும் எனது பெயரைப் பதிவிட்டதற்கும் நன்றி. திருக்குறள் திரைப்பாடல் விளக்கம் அருமை. அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம் .
பதிலளிநீக்குஅருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி
பதிலளிநீக்குகுறளில் இருந்து எப்படி எல்லாம் பாடல் எழுதலாம் என்பதுக்கு அருமையான ஆராட்சி!
பதிலளிநீக்குஎனக்கும் திருக்குறளுக்கும் எட்டாத தூரம்.. இதில போய் எங்கே ஒப்பிடுவது:)... மிக அழகிய அருமையான பாடல்கள்.. முதல்பாடல் எப்ப கேட்டாலும் இனிக்கும் பாடல்...
பதிலளிநீக்குகடசி 4 பாடல்கள் இதுவரை கேட்டதாக நினைவில்லை எனக்கு.
ஆனா இங்கு பிளே பண்ணிப் பாட்டுக் கேட்க முடியவில்லையே என்னால்... வேறு யாராவது ட்ரை பண்ணினார்களா தெரியவில்லை சொன்னால்தான் தெரியும்... நான் முதலாவது லைட் ஊதா தொடங்கி... கடசி டார்க் ஊதாவரை ட்ரை பண்ணிட்டேன்ன்ன்.. எதுவும் பாடுதில்லையே:(.. எனக்கு மட்டும்தானோ??...
பதிலளிநீக்குமுத்தான... பத்தாவது வோட் என்னோடதாக்கும்:)..
நான் எல்லா பாடல்களையும் க்ளிக்கி கேட்டேன்
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நான் இப்பவும் ட்ரை பண்ணினேன் ம்ஹூம்ம்.. அப்போ வேறு ஏதோ பிரச்சனையாக்கும் எனக்கு...
நீக்குஇரண்டு முறை சொடுக்கினாலும் எனக்குப் பாடல் வரிகள் கேட்கவில்லையே பேசாமல் திருக் குறளும் திரை இசைப்பாடல்களும் என்று ஒரு தீசிஸ் எழுதி முனைவர்பட்டம் பெறலாம்
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குவாவ் !! அருமைங்க சகோ ..பாடல்களுக்கும் திருக்குறளுக்கும் எத்தனை ஒற்றுமை ..நீங்க குறிப்பிட்ட பாடல்கள் அனைத்துமே நான் ரசித்த ரசிப்பவை .பகிர்வுக்கு நன்றிகள்
பதிலளிநீக்குமுறையான பெருத்தமான ஒப்புமை!
பதிலளிநீக்குதிருக்குறளோடு எதையும் இணைக்கலாம் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குநாம் கேட்ட பல பழைய பாடல்களின் கருத்துகள் திருக்குறளில் இருந்தே வந்திருக்கின்றன என்றறிந்து வியந்தேன். இக்குறள்களை இதுவரை படித்ததேயில்லை. பதிவுக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!
பதிலளிநீக்குபதிவை படிக்கும்போதே..எனக்கு மும்முனை தாக்குதல் தெரிந்தது தலைவரே... அருமை...தங்களின் மூலம் திரையிசை பாடல்களை கேட்கத் தூண்டுகிறது..
பதிலளிநீக்குகுறள் படித்துச் சொல்லடுக்கி
பதிலளிநீக்குகுறள் சுட்டும் பொருளுடுத்தி
பாப்புனைந்த பாவலர் ஆற்றல் பகிர்ந்த
வள்ளுவனார் பாட்டுத் திறன் சுட்டி
பதிவெழுதும் தனபாலன் அவர்களுக்கு
எனது பாராட்டுகள்!
இது போன்ற கருத்துச்செறிவான பதிவுகளை உங்கள் வலைத்தளத்தில் தான் காணமுடிகிறது.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநீங்கள் திண்டுக்கல் தனபாலன் மட்டுமல்ல, திருக்குறள் தனபாலனும்கூட.
பதிலளிநீக்குகுறட்பாக்களுக்கு பொருத்தமான திரைப்படப் பாடல்களைத் தர தங்களால் தான் முடியும் என்பதை திரும்பவும் நிரூபித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்! சரியான அதிகாரத்தைக் கணித்த ஐவரில் நானும் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி!
பதிலளிநீக்குதிருப்புகழைப்பாடப்பாட நா இனிக்கும்னு ஒருபாட்டு இருக்குது திருப்புகழ் பதிலா திருக்குறளை அந்த இடத்தில் போட்டுக்கலாம்போல தோணுது..
பதிலளிநீக்குஇன்னொரு டவுட்டு தப்பா நெனக்க கூடாது. நான்லாம் 1330--- திருக்குறளையும் படிச்சதில்லதான். ஏதோ ஓரளவு படிச்சிருக்கேன்
குறள் ல வரும் தமிழுக்கே அர்த்தம் சொன்னா தானே புரிஞ்சுக்கவே முடியுது...
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
பாடலும் விளக்கமும் சிறப்பு எனக்கு பிடித்த பாடல்கள்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் இனி வலைப்பக்கம் என் வருகை தொடரும் எப்போதும். அண்ணா..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
குறள் சிறப்பு பெருமை அருமை
பதிலளிநீக்குதமிழ் மணம் 13
ஆஹா அருமை!
பதிலளிநீக்குபிரமிப்பாக இருப்பதோடு அல்லாமல் இப்போதைய கவிஞர்களின் தேவைக்கேற்ப அப்போதே குறள் எழுதி வைத்திருக்கிறாரே திருவள்ளுவர் என்று வியக்காமலும் இருக்க முடியவில்லை.
பதிலளிநீக்கு