இடுகைகள்

பிப்ரவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மும்முனை தாக்குதல்...!

படம்
⟪ © தாயைக் காத்த தனயன் ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் ☊ T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫ தங்கரதம் போல வருகிறாள், அல்லித் தண்டுகள் போல வளைகிறாள் 2 குங்குமப் பூப்போல சிரிக்கிறாள், இன்பக் கோட்டைக்கு என்னை அழைக்கிறாள் 2 ) காலையில் மலரும் தாமரைப்பூ, அந்தி கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ 2 இரவில் மலரும் அல்லிப்பூ, அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ 2 கட்டி தங்கம் வெட்டி எடுத்து, காதல் என்னும் சாறு பிழிந்து, தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா...! அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா...! வாருங்கள் நண்பர்களே... ஐயனின் காதல் கோட்டைக்குச் செல்வதற்கு முன்...