தன்னலம் கருதா முழக்கம்...!
வணக்கம் நண்பர்களே... அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்... திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும், திருடும் கையைக் கட்டி வச்சாலும், தேடும் காதைத் திருகி வச்சாலும், ஆடும் கண்களை அடக்கி வச்சாலும் 2 ஓஹோஹோஹோஹொஹொஹோ... மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது... துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும், தூய தங்கம் தீயில் வெந்தாலும்... மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது... 2 அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்... (படம் : குடும்பத் தலைவன்) மனமும் குணமும் மாறவில்லை என்றால் மனிதனின் சுயநலமும் மாறவே மாறாது... எங்கும் எதிலும் சுயநலம் தான்...