இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



வலைப்பதிவருக்கான புலனங்கள் (WhatsApp)

படம்
வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே... திரு.முத்துநிலவன் அய்யா அவர்களும், திரு.மீரா செல்வகுமார் அவர்களும் நன்றி... "தமிழ் வலைப்பதிவகம்" (தொடங்கியது : 25/12/2016) மற்றும் "முயற்சி + பயிற்சி = வெற்றி" (தொடங்கியது : 11/10/2019) எனும் இரண்டு குழுமத்தை, வலைப்பதிவருக்கான புலனங்களை (WhatsApp) ஆரம்பித்து உள்ளோம்... அதைப்பற்றிய சில விளக்கங்கள் :- இணையத் தமிழ்ப்பயிற்சி - புதுக்கோட்டை - 18/12/2016

நீங்க வந்தா மட்டும் போதும்...!

படம்
வணக்கம்... தொழினுட்ப நண்பர்களுக்கு நன்றி... இங்குச் சொல்லப்பட்டவை எல்லாம் வலைத்தள ஆரம்பத்தில் எனக்கும் நேர்ந்தவையே... இப்போதும் பல பதிவர்களுக்கும், அடிக்கடி ஏற்படும் சிறு சிறு சிக்கல்கள்... அதனால் கற்றுக் கொண்ட சிறுசிறு தொழினுட்ப விசயங்களை இப்பதிவில் இரண்டாவது தொகுப்பாகப் பகிர்ந்து உள்ளேன்... இல்லை உங்களிடம் பேசியுள்ளேன்...! முதல் தொகுப்பு இங்கே சொடுக்கவும் ↑ 18.05.2014 ↑- மீண்டும் வரும் 18/12/2016 அன்று புதுக்கோட்டையில்...

இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்...!

படம்
வணக்கம் நண்பர்களே... "எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?" -ன்னு நம்ம ஐயன் எங்காவது கேள்வி கேட்டுள்ளாரா...? என்பதை அறிய, இதன் முந்தைய பதிவை வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்கி வாசித்து வந்தால் தான், அதற்கு நம்ம ஐயன் சொன்ன தீர்வை இந்த அதிகாரத்தின் முடிவில் உள்ள குறளில் அறிய முடியும்... ⟪ © பாலும் பழமும் ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி ☊ T.M.சௌந்தரராஜன் @ 1961 ⟫ இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை இல்லை என்றால் அவன் விடுவானா...? உறவைச் சொல்லி அழுவதனாலே - உயிரை மீண்டும் தருவானா...? கூக்குரலாலே கிடைக்காது - இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது... போனால் போகட்டும் போடா 2 இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா...? போனால் போகட்டும் போடா... || இன்றைய நாட்டு நிலையில் சிலர் பாடும் பாடல் இதுவாக இருக்குமோ...? அதற்காக இப்பதிவில் உள்ள குறள் விளக்கமும், குறள்களுக்கேற்ப திரைப்படப் பாடல் வரிகளும் "அவர்களுக்காக" என்று வாசிக்க வேண்டாம்... கறுப்புப்பணம் மட்டுமல்ல... அளவிற்கு அதிகமாகப் பொன், பொருள் வைத்திருப்பவர்களுக்காக அன்றே நம்ம ஐயன் எ

பதிவர்களால் கற்றுக் கொண்டவை...!

படம்
"இப்போ இந்த Slide Show எப்படி செய்றது...?"

எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?

படம்
அனைவருக்கும் வணக்கம்... நீண்ட மாதங்களுக்குப் பின் வலையில்... மகிழ்ச்சி...! சிறிதாக ஆரம்பித்த ஜவுளி வியாபாரம், இன்று ஓரளவு திருப்திகரமாக உள்ளது... ஊரில் இருப்பது குறைவு... அதனால் இணையம் வர முடியவில்லை... ஆனால், எனது கைப்பேசியில் நம்ம Feedly-ரீடர் மூலம் அன்பர்களின் பதிவுகளை வசிப்பதுண்டு... தீபத் திருநாள் முடிந்து சிறிது ஓய்வு... இதோ இன்னும் பத்தோ / பதினைந்தோ நாட்கள் ஊரில்... மீண்டும் வியா 'பார' பயணம் ஆரம்பம்...! வியாபார ஆரம்பத்தில் ஊக்கம், உற்சாகம் தந்து, "ம்... மேலும் தொடருங்கள்" என்று மகிழ்வுடன் வாழ்த்தும் அனைத்து வலையுலக அன்பர்களுக்கும் மற்றும் தொடர்பு கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல...

தன்னலம் கருதா முழக்கம்...!

படம்
வணக்கம் நண்பர்களே... அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்... திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும், திருடும் கையைக் கட்டி வச்சாலும், தேடும் காதைத் திருகி வச்சாலும், ஆடும் கண்களை அடக்கி வச்சாலும் 2 ஓஹோஹோஹோஹொஹொஹோ... மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது... துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும், தூய தங்கம் தீயில் வெந்தாலும்... மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது... 2 அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்... (படம் : குடும்பத் தலைவன்) மனமும் குணமும் மாறவில்லை என்றால் மனிதனின் சுயநலமும் மாறவே மாறாது... எங்கும் எதிலும் சுயநலம் தான்...

கண்ணோடு ஒரு சந்தோசம்... என்னோடு ஒரு சங்கீதம்...

படம்
வணக்கம் நண்பர்களே... வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் வலைப்பூ பயணத்தில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை... இதோ வந்துட்டேன்... காரணம் நம்ம நண்பர் கில்லர்ஜி நன்றி ஜி... பயணம்... கிட்டத்தட்டத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் பயணம் செய்யப் போகிறேன்... சேலைகள் வியாபாரம்... பொறுமையாகத் திட்டமிட்டு ஒவ்வொன்றாகச் செய்து கொண்டிருக்கிறேன்... விரைவில் அதைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்... இந்த தொடரைத் தொடங்கி வைத்த அன்புச் சகோதரி... பிரியமான தோழி மகிழ்நிறை மைதிலி அவர்களுக்கும் நன்றி. ⟪ © பிரியமான தோழி ✍ பா.விஜய் ♫ S.A.ராஜ்குமார் ☊ ஹரிஹரன் @ 2003 ⟫ பயணம் பற்றிய கேள்விகள், சிறு வயது முதல் இன்று வரை நடக்கிற பல நினைவுகளைச் சிந்திக்க வைத்து விட்டது... நெஞ்சிலே இந்த நெஞ்சிலே... கடல் பொங்குதே ஆனந்தமாய்... கையிலே இந்த கையிலே... வெற்றி வந்ததே ஆரம்பமாய்... அட வாழ்வில் இன்றே திறப்பு விழா... இனி வாழ்க்கை எங்கும் வசந்தங்களா...? கடலுக்கிங்கே கைகள் தட்ட கற்றுத் தந்திடலாம்... பூவுக்கெல்லாம் றெக்கை கட்டி பறக்கச் சொல்லிடலாம்... வானம் என்ன வானம் - தொட்டுவிடலாம்... வெல்லும் வரை