உறவார் பகையார்... உண்மையை உணரார்... உனக்கே நீ யாரோ...? வருவார் இருப்பார் போவார் - நிலையாய் வாழ்வார் யார் யாரோ...? நான் யார்...? நான் யார்...? நீ யார்...? நாலும் தெரிந்தவர் யார் யார்...? நான் யார்...? நான் யார்...? நீ யார்...? (படம் : குடியிருந்த கோவில்)
பாட்டிலே கேள்வியை ஆரம்பிச்சுட்டியா மனச்சாட்சி...?

பாட்டிலே கேள்வியை ஆரம்பிச்சுட்டியா மனச்சாட்சி...?
