இடுகைகள்

ஏப்ரல், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நான் யார்...?

படம்
உறவார் பகையார்... உண்மையை உணரார்... உனக்கே நீ யாரோ...? வருவார் இருப்பார் போவார் - நிலையாய் வாழ்வார் யார் யாரோ...? நான் யார்...? நான் யார்...? நீ யார்...? நாலும் தெரிந்தவர் யார் யார்...? நான் யார்...? நான் யார்...? நீ யார்...? (படம் : குடியிருந்த கோவில்) பாட்டிலே கேள்வியை ஆரம்பிச்சுட்டியா மனசாட்சி...?

ஆயுள் தண்டனையும்... மரண தண்டனையும்...

படம்
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் - இதில் மறைந்தது சில காலம்... தெளிவும் அறியாமல் முடிவும் தெரியாமல்... மயங்குது எதிர் காலம்... மயங்குது எதிர் காலம் ஆஆஆஆஆ... ⟪ © பாக்யலக்ஷ்மி ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 P.சுசீலா @ 1961 ⟫

சாதாரணமானவர்களால் தான் சாதனையே...!

படம்
பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ... பூவிலே சிறந்த பூ என்ன பூ...? ⟪ © குலவிளக்கு ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் 🎤 P.சுசீலா @ 1969 ⟫ அன்பு தான்... வேறென்ன...? "நம்மையும் வாட விடாமல், தானும் வாடாமல் வட்டியின் மூலம் வளரும் பூ + முதுமையிலும் உதவும் சிறந்த பூ - சேமிப்பு" அப்படின்னு கலைவாணர் சொன்னது...! நீ என்னப்பு சொல்றே...?