இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கனவில் வந்த காந்தி...!

படம்
வணக்கம் நண்பர்களே... கண்மாயி நெறஞ்சாலும் - அதைப் பாடுவேன்... நெல்லு கதிர் முத்தி முளைச்சாலும் - அதைப் பாடுவேன்... புளியம் பூ பூத்தாலும் - அதைப் பாடுவேன்... பச்ச பனி மேலே பனி தூங்கும் - அதைப் பாடுவேன்... வலை நட்புகள் கேள்விகளுக்கும் பாடுவேன்... ஹா... ஹா... செவ்வானத்த பார்த்தா, சின்ன சிட்டுகள பார்த்தா, செம்மறிய பார்த்தா, சிறு சித்தெறும்ப பார்த்தா - என்னைக் கேட்காமலே பொங்கிவரும்... கற்பனைதான் பூத்து வரும் - பாட்டு - தமிழ்ப் பாட்டு ! ⟪ © சின்னத்தம்பி ✍ வாலி ♫ இளையராஜா ☊ மனோ @ 1992 ⟫ முந்தைய பதிவு - பாடாதவர்கள் சொடுக்குக : பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்...! "கனவில் வந்த காந்தி...!" தொடர் பதிவை தொடங்கி வைத்த கில்லர்ஜி அவர்களுக்கும், தொடர் பதிவிற்கு அழைத்த கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களுக்கும் நன்றி... பதில்களில் உள்ள பாடல்களில் - அடர்த்தியான வரிகளில் கேள்வியும் உண்டு... சிந்தனையும் உண்டு...