பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்...!
வணக்கம் நண்பர்களே... தொடர் பதிவிற்கு அழைத்த தேன் மதுரத் தமிழ் - கிரேஸ் அவர்களுக்கும், கில்லர்ஜி அவர்களுக்கும் நன்றி... // நீ என்பதைப் பொல்லாத நான் என்பதை நாம் செய்வது பாடல் தான்... யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது - அதை மாற்றி ஆள்செய்வது பாடல் தான்... கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான்... மண்ணில் நாம் வாழகிற காலம் கொஞ்சம்... வாழ்விலும் சுவடுகள் எங்கே மிஞ்சும்...? எண்ணிப் பாருடா மானிடா... என்னோட நீ பாடடா... ⟪ © தசாவதாரம் ✍ வைரமுத்து ♫ ஹிமேஷ் ரேஷம்மியா ☊ கமல்ஹாசன், மஹாலக்ஷ்மி ஐயர் @ 2008 ⟫