பரிசு பெறுவதா...? கொடுப்பதா...?
அச்சச்சோ...! கப்பல் கவிழ்ந்து இப்படி நாம மட்டும் இந்த ஆளேயில்லாத தீவிலே ஒதுங்கிட்டோமே... சாப்பிடக் கூட எதுவும் இல்லையே இங்கு...! கவலைப்படாதே நண்பா... இதோ கடவுளிடம் மனமுருகப் பிரார்த்தனை செய்கிறேன்... "கடவுளே... சாப்பிட ஏதாவது ஒரு வழி செய்...!"