நெய்யா இருந்தா இப்படி ஊத்துவியா...?
ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும், சாராய கங்கை காயாதடா...! ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும், காசுள்ள பக்கம் பாயாதடா...! குடிச்சவன் போதையில் நிற்பான், குடும்பத்தை வீதியில் வைப்பான், தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா...! கள்ளுக்கடைக் காசிலே தாண்டா, கட்சிக் கொடி ஏறுது போடா...! 2 மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்...! உன்னால் முடியும் தம்பி ← இது படத்தோட பெயர்...!