அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...!
வணக்கம் நண்பர்களே... மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன? என்னும் பதிவை, படிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கிப் படித்து விட்டுத் தொடரலாம்... சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ...? வாழ்வில் துன்பம் வரவு... சுகம் செலவு இருப்பது கனவு... காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்...? ஆசையே அலைபோலே... நாமெல்லாம் அதன் மேலே... ஓடம்போலே ஆடிடுவோமே... வாழ்நாளிலே...! (படம் : தை பிறந்தால் வழி பிறக்கும்)