பதிவர் சந்திப்பு 2013 - ஆதலால் பயணம் செய்வீர்
வணக்கம் நண்பர்களே... பதிவர் சந்திப்பு திருவிழா பற்றிய எனது பார்வையை சில காரணங்களால் பகிர முடியவில்லை; இதோ முந்தைய வருடம் முதல் பதிவர் திருவிழா சந்திப்பிற்கு முன் பகிர்ந்த பதிவு இங்கே சொடுக்கவும் இது ஒரு பொன் மாலைப் பொழுது...! வான மகள் நாணுகிறாள்... வேறு உடை பூணுகிறாள்... இது ஒரு பொன் மாலைப் பொழுது...! வானம் எனக்கொரு போதி மரம்... நாளும் எனக்கது சேதி தரும்... ஒரு நாள் உலகம் நீதி பெறும்... திருநாள் நிகழும் தேதி வரும்... கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்...!