நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது ? (பகுதி 7) பதிவை வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... அதன் தொடர்ச்சியாக நேரத்தைப் பற்றிய பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் !
வணக்கம் நண்பர்களே... // நிலவும் மலரும் பாடுது... என் நினைவில் தென்றல் வீசுது... நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது... சிரித்துச் சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா...? மனம் துடித்து துடித்துச் சேர்ந்த பின்னே தோல்வி காணுமா...? தந்தை பிரித்துப் பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா...? மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை... நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்...// தேன் நிலவு (படம்)