தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டி
வணக்கம் நண்பர்களே... இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தைத் தாய்வீடாகக் கொண்ட எனது இனிய நண்பர், தற்சமயம் மலேசியாவில் வசிக்கும் திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்களும், திண்டுக்கல் மணப்பாறையைச் சேர்ந்த தமிழாசிரியர் திரு. அ.பாண்டியன் அவர்களும் இணைந்து நடத்தும், தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறேன் நட்பு உள்ளங்களே...