உனக்குள் ஒருவன்... உணர்ந்தால் இறைவன்... (பகுதி 1)
வணக்கம் நண்பர்களே... நாம் இன்று என் முந்தைய பதிவான தெய்வம் இருப்பது எங்கே ? என்ற பதிவிற்கேற்ற பாடல் வரிகளை வாசிப்போம்...
தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.