உன்னை அறிந்தால்... (பகுதி 2)
வணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவான உன்னை அறிந்தால்... (பகுதி 1) -யை படித்து ரசித்துப் பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இதோ அதன் தொடர்ச்சி...
தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.