அரிதரிது மானிடர் ஆதல் அரிது...
முத்கலர் சிறந்த தவசீலர். ஞானி. பண்பு நிறைந்தவர். தயாள குணத்தால் புகழ் பெற்றவர். ஒரு முறை இவருடைய குடிலுக்கு துர்வாச முனிவர் வந்தார். முத்கலரின் குடும்பத்தார் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.