🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே...

வணக்கம்...


பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா...!

நண்பர்களே...! அடியேன் படித்த புத்தகங்கள் மூலமும், என் வாழ்வில் பழகிய, சந்தித்த உறவுகள் மற்றும் நண்பர்களிடமிருந்தும், என் அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்தத் தளத்தை ஆரம்பித்து உள்ளேன்... எனக்கு அறிந்ததை, தெரிந்ததை, புரிந்ததை எழுதுகிறேன்... உங்களுக்குப் பிடித்து இருந்தால் சமூகத் தளங்களின் பகிர்ந்து கொள்ளுங்கள்... மாற்றுக்கருத்தைப் பின்னூட்டத்தில் மூலம் சுட்டிக்காட்டவும் தவறாதீர்கள்... நன்றி...