பணம். பணம்.. பணம்...
பணம். பணம்.. பணம்... இதைப் பற்றித் தான் இந்த பதிவு.... ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக.....! பழைய மற்றும் தத்துவ பாடல்களைக் கேட்க விருப்பமுள்ளவர்கள் மட்டும் மேலே தொடரவும். இனி கேட்போமா....?
தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.