இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மெய்ப் பொருள் காண்பது அறிவு - ஏன்...?

படம்

உங்களின் மந்திரச் சொல் என்ன...?

படம்
"என்ன அண்ணே! இன்னைக்கி என்ன பதிவு ?" "வாம்மா... என் தங்கச்சி! மந்திரச் சொல்லைப் பற்றி எழுதப் போறேன்!" "அண்ணே! நானும் கூட கலந்துக்கலாமா?" "எனக்கே பதிவு எழுத நேரம் கிடைக்கலே. என் தொழில் அப்படி! நேரம் கிடைக்கிற நேரத்திலே கரண்ட் போயிடுது... சரி! வா மகாராணி! நீயும் கலந்துக்கோ. 'நல்லது நடந்தா சரி!' முதல்லே நீ சௌக்கியமா? வீட்டிலே எல்லாரும் நலமா? குட்டிச் செல்லம் எங்கே? மாப்ளே எங்கே?"

நீங்க மரமாகப் போறீங்க...

படம்
"வாங்க... வாங்க... தனபாலன்...! பார்த்து ரொம்ப நாளாச்சி" "வணக்கம் நல்லமுத்து அவர்களே, சௌக்கியமா?" "சௌக்கியம் தனபால். எப்படி வியாபாரம் எல்லாம் எப்படி இருக்கு...?" "நல்லா இருக்கு...! என்ன தோஸ்து, விவசாயத்திலே இறங்கிடிங்க...? தப்பா நினைச்சிக்காதீங்க, எவ்வளவு நிறையப் படிச்சிருக்கிறீங்க, உங்களுக்குக் கிடைக்காத வேலையா...?"

இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை...?

படம்
நண்பர்களே!... இன்று நாம் அறிந்து கொள்ளப் போவது தானத்தைப் பற்றி. உலகில் இப்போது நிறையத் தானங்கள் இருந்தாலும், அதில் எந்தத் தானம் உண்மையானது, எந்தத் தானம் முதலில் தேவை, இன்னும் பலவற்றைப் பற்றி அலசுவோம்.

அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? எது சிறந்தது?

படம்
நண்பர்களே... இதற்கு முந்தைய பதிவில் எனது பத்தாம் வகுப்புத் தமிழ் மற்றும் கணக்கு வகுப்பு ஆசிரியர் கூறிய அறிந்து கொள்தல், தெரிந்து கொள்தல், புரிந்து கொள்தல் ஆகியவற்றுக்குக் கூறிய விளக்கங்களைப் படித்திருப்பீர்கள்... →முதல் பகுதி← // →இரண்டாம் பகுதி←

அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? பகுதி 2

படம்
நண்பர்களே... இதற்கு முந்தைய பதிவில் எனது பத்தாம் வகுப்புத் தமிழ் மற்றும் கணக்கு வகுப்பு ஆசிரியர் கூறிய அறிந்து கொள்தல், தெரிந்து கொள்தல், புரிந்து கொள்தல் ஆகியவற்றுக்குக் கூறிய விளக்கங்களைப் படித்திருப்பீர்கள். அந்தப் பதிவைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கிப் படிக்கவும்...

அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1

படம்
நண்பர்களே... முதலில் இந்தப் பதிவை, என் பத்தாம் வகுப்புத் தமிழ் மற்றும் கணக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுத்த ஆசிரியருக்குச் சமர்ப்பிக்கிறேன். அவர் சொல்லிக் கொடுத்த முறை எனக்குப் பலவற்றில் உதவுகிறது. அது என்ன? என்று பார்ப்போமா?

மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...

படம்
நண்பர்களே... பணம் - இது என்னென்ன வேலைகள் செய்கிறது என்பதைப் பற்றிப் பாடல்கள் மூலமாகப் பார்ப்போம். இணையத்தில் பல பாடல்கள் இருந்தாலும் அவற்றில் எனக்குப் பிடித்த சில பாடல்களில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன். அடைப்புக் குறிகளில் என்னுடைய கருத்தும் கூறியுள்ளேன். அந்தக் காலக் கவிஞர்கள் முதல் இந்தக் காலக் கவிஞர்கள் வரை, எழுதிய பாடல்கள் பற்றி ஒரு சின்ன தொகுப்பு...

மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது...?

படம்
நண்பர்களே...! இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது...? என்பதைப் பற்றி... முந்தைய பதிவில் "மனித வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்ன?" என்பதைப் பார்த்தோம். அதைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கிப் படிக்கவும்...

மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன...?

படம்
நண்பர்களே...! இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன? என்பதைப் பற்றி...! கடந்த பதிவில் "மனிதனின் வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்ன...?" என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டோம்... அதைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கிப் படித்து விட்டு வரலாம்... ஏனென்றால் அந்தப் பதிவிற்கும், இன்று நாம் படிக்கப் போகும் பதிவிற்கும் தொடர்புண்டு... சரி இப்போது...

மனித வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்ன...?

படம்
நண்பர்களே!... இன்று நாம் அலசப் போவது கொஞ்சம் கஷ்டமான விசயத்தைப் பற்றி. இந்தக் காலத்தில் எல்லாமே கஷ்டமான விசயமாக இருந்தாலும் அவற்றில் எது மிகவும் கஷ்டம்? அவற்றை எப்படி? எவ்வாறு தவிர்ப்பது? என்பதைப் பற்றியெல்லாம் அலசப் போகிறோம். (கீழ் படத்திற்கான விளக்கம் : வாழ்க்கை என்பது நீயே கண்டறிவது பற்றி அல்ல. வாழ்க்கை என்பது நீயே உருவாக்குவது பற்றித் தான். )

மனித உறுப்புகளில் சிறந்தவை எது...?

படம்
நண்பர்களே!... இன்று நாம் அலசப் போவது கொஞ்சம் வித்தியாசமாக... நம் உடம்பில் உள்ள உறுப்புகளில் எந்த உறுப்பு மிகவும் உதவுகிறது...? அவற்றை எப்படி எவ்வாறு பயன்படுத்துகிறோம்...? அதில் எந்த உறுப்பு முக்கியத்துவம் பெறுகிறது...? என்பதைப் பற்றியெல்லாம் அலசப் போகிறோம்... இப்போது...

வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...?

படம்
நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...? கடந்த பதிவில் மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன...? என்ன என்பதைப் பார்த்தோம்... அதைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்...

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை...?

படம்
நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை...? என்பதைப் பற்றி... கவனிக்கவும்...! வாழ்க்கையில் வெற்றி பெற என்ன தேவை? என்று தலைப்பு வைக்கவில்லை. ஏனென்றால் வெற்றி அல்லது தோல்வி அவரவர் மனதைப் பொறுத்தது... மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன...?

படம்
நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன? என்பதைப் பற்றி... முந்தைய பதிவில் மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன? இப்போது...

மனிதனின் மகிழ்ச்சிக்குத் தேவையான மூன்று முத்துக்கள் என்ன...?

படம்
நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கிய மூன்று விசயங்கள் பற்றி...! முந்தைய பதிவில் மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன? என்பதைத் தெரிந்து கொண்டோம். வாசிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கவும்... நன்றி...

மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன...?

படம்
நண்பர்களே.....! இன்று நாம் அறிந்து கொள்ள வேண்டியது மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன என்பதை அலசுவோம்.

பணம் வேண்டுமா...?

படம்
தலைப்பைப் பார்த்து, பல கற்பனைகளோடு எதிர்பார்க்கும் நண்பர்களே...! இது கதை... முந்தைய பதிவில் பணம்.பணம்..பணம்... என்ற தலைப்பில் பாட்டுக்களைக் கேட்டோம்... இப்போது பணத்தைப் பற்றி ஒரு சின்ன கதை...!

பணம். பணம்.. பணம்...

படம்
பணம். பணம்.. பணம்... இதைப் பற்றித் தான் இந்த பதிவு.... ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக.....! பழைய மற்றும் தத்துவ பாடல்களைக் கேட்க விருப்பமுள்ளவர்கள் மட்டும் மேலே தொடரவும். இனி கேட்போமா....?

தீபாவளி

படம்
அனைவருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

அழகான தூக்கம்

படம்
தூக்கத்தில் என்னடா அழகு என்று நினைக்காதீர்கள். இது தூக்கம் வரும் போது.....! இணையத்தில் நான் எப்போதோ பார்த்து ரசித்தவை. பாவம் குழந்தைகள். கீழே உள்ள கண்ணொளியை பாருங்கள்.

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே...

படம்
வணக்கம்...